Sunday, February 19, 2017

அரசியலற்ற அரசியல்வாதிகளே இனி நம் இளைஞர்கள் புத்துலகு படைக்கட்டும். வழிவிடுங்கள்.

தகவல் தொழில்நுட்ப காலத்தில்
கட்டவிழித்துவிடப்படும் எந்தவித அப்பட்டமான பொய்யும்
கன நேரத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுவதை அறித்திருந்தும்
அல்லக்கைகளின் ஆர்ப்பரிப்பில் மக்களை ஏமாற்ற நினைத்து ஏமாறப்போகிறார்கள் இவர்கள்.
மக்களுக்கு மறதி அதிகம்,மறதி அவனின் சொத்து எனநினைத்துக்கொண்டு தங்களின் இழிசெயல்களை தொடர்கிறார்கள்.
இதனால் இவர்களை மக்கள் விரைவில் மறக்கப்பதோடு மறுக்கவும் செய்வார்கள் என்பது உறுதி.


மேலும் பார்க்க

http://nanduonorandu.blogspot.com/2017/02/blog-post_19.html