Saturday, April 17, 2010

ஓர் இனத்தின் தீர்வென்பது


.


.

.



அழித்தொழிக்கும்
எண்ணத்தை
அழித்தொழிக்கும்
பதரனைத்தும்
விதையாகும்
விதையில்லா
வீழ் நிலத்திலும்
நிறம் மாறி
ஒலி மாறி
இடம் மாறி
வேறுவேறாகிலும்
இனமானம்
மீதாகும்
வாழ்வாதாரம்
மொழியாட்ட
நிறவாட்ட
போராட்ட
போர் முனையாட்ட
வெற்றியுடன்
அனைத்தும்
அனைத்தும்
மனித நேயமாய்
ஓர் இனத்தின் தீர்வென்பது .

.



.



.

.

.