Thursday, February 11, 2010

அன்னியம்

.


வேகமாக

புன்முறுவலி்டும்

கடக்கும் முகம்

கடந்த என்னை

சவுக்கியமா

அம்மா , அப்பா நலமா

கல்யாணம் , குழந்தைகள்

தொழில் என்ன ஏது

என

பரிமாறிக்கொண்டது

சில கேள்விகளை

சில நிமிடங்களில்

அவசர நிமி்த்தத்தில்

பாசப் பிணைப்புடன் .

பத்து வருடத்திற்கு முன்

பக்கத்து வீ ட்டிலிருந்த

எந்த கணமும்

புன்முறுவல் பூக்காத

மனிதம் .


.


.

.