Monday, March 15, 2010

மனிதனின் அறியாமை ...

.


.


.


எத்திசையும் சாலைகள்
எதிலும் பயணிக்கவில்லை.
நகரைக்கடக்கும் நாரைகள் .


=========

நிற்க மறுக்கின்றன
ஒற்றைக்காலில் கொக்குகள்.
வரண்ட காவேரி .

==========

செயற்கை குளம்
கொக்குகளுக்கு தெரியும்
மனிதனின் அறியாமை.

.

.


.


.