Sunday, March 28, 2010

சிரிக்கும் சிவப்புரோஜாக்கள் .

.

.


.

பாழடைந்த கோட்டை
சுவற்றில் சித்திரமாய் .
சிரிக்கும் சிவப்புரோஜாக்கள் .


=====


மூன்றாவது
மூக்குக்கண்ணாடி .
தொலைந்த இரண்டின் ஞாபகமாய் .


=====


மலர்கள் விடாதுவீழ்கின்றன
இடை யிடையே பேச்சு .
மௌனம் ...புரட்சி ...

=====

.

.

.

.