Friday, March 19, 2010

என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம் ?.

.


.


என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம் ?.
புதிய தெய்வங்களை கண்டுபிடிக்கிறது .
புதிய சட்டங்களை உருவாக்குகிறது .
பாப்லார் மரங்களில் காற்று ஊடுருவிச் செல்லும் ஓசை
காலையொளியில் ஒரு தேவனைப் போல்
சுடர்விட்டபடி ஒரு தேனீ இதோ செல்கிறது
அதன் ரீங்காரத்தின் ஓங்கார நாதம் .
உலகை விடுங்கள் ,நான் கேட்க விரும்பும்
பூமியின் வரலாறு இதில்தான் உள்ளது .


-ஹெர்மன் ஹெஸி .


.


.

.


.