Saturday, January 16, 2010

தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் காயப்படுத்தாதீர்கள்.

.

தமிழ் அனைவருக்கும் உயிர்.
தமிழுக்கு வளம் சேரப்பது நம் அனைவருக்கும் கடன் .
அதைவிடுத்து
இதில் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொள்வது வீணே .
என்னுடன் போட்டி போட நீனைப்பவருக்கு ...
நேரம் தான் வீணாகுமே தவிர
அவரால் ஒருபயனும் தமிழுக்கு விளையாது .
அவர் யாராக இருந்தாலும்
என்னிடம் இவ்விசயத்தில் தோல்வியோ கிடைக்கும்.
காரணம் தமிழுடன் நான் இருக்கின்றேன் என பொருமையுடன் சொல்லிக்கோள்கின்றேன் .
அனைவரும் தான் இருக்கின்றோம் எனக்கூறலாம்
ஆனால்
நான் ஆதித்தமிழ்தொட்டு இருக்கின்றேன் .

சரி விசயத்திற்கு வருகின்றேன் .
எனது வலைப்பூவில்...
திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றேன் .
மிக நீண்ட விளக்கத்துடன் எழுதினாலும்
வலைக்கு படிக்க வசதியாக அதில் ஒரு
குறிப்பிட்ட பகுதியை மட்டுமே,
வலையுலகினரும் எனதுரையை
வலையில் படிக்க
வெளியிட்டுக்கொண்டு வருகின்றேன் .
அதில் ஒரு சிக்கலுமில்லை ,
ஆனால் ,
அதனைப்படித்த சிலர்
அதுவும் தமிழ் கற்றறிந்த அன்பர்கள்
அதிலும் குறிப்பாக
நான் வள்ளுவரின் மழை பற்றி எழுதிய
குறள் 11 க்கான விளக்கத்தை படித்துப்பார்த்துவிட்டு
தாங்கள் அதற்கு உரிமைகொண்டாட முனைந்துள்ளதாக அறிந்தேன் .
அதற்கு விளக்கம் கொடுக்கும் முகமாக இதனை வெளியிடுகின்றேன் .

முதலில் இதனை ஆரம்பித்த பொழுதே நண்பர்கள் சென்னார்கள் நிறையா பிரச்சனைகள் வரும்
என்று குறிப்பாக மதவாதிகளிடமிருந்து .
நான் வழக்கறிஞர் என்பதால் அதப்பத்தி கவலைப்படவில்லை .
மேலும் புத்தாகமாக வெளியிட திட்டம் இருப்பதாலும் ,
எழுதி வருவதில் சிலவற்றை மட்டுமே வெளியிடுவதாலும்
பெரிதாக என் எழுத்திலுள்ள முழுமையை
யாரும் வலைப்பூவில் படித்து தெரிந்துகொள்ளவே முடியாது
என்பதாலும் நான் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை .
ஆனால் எனக்கு பிரச்சனை வந்ததோ மதவாதிகளிடமிருந்து அல்ல ,
தமிழ் வாத்திகளிடமிருந்து .

எனது வலைப்பூவில் கடந்த 15.1.2009 அன்று
தமிழ் வள்ளுவரின் மழையில் .
<http://nandunorandu.blogspot.com/2010/01/blog-post_15.html>
என்ற தலைப்பில் 11 ம் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தேன் .

அதில்
''உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .
தமிழ் என்பதைஇக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .
இக்குறளின் சிறப்பே இது தான் .
இதனை
உலகிற்கு
முதல் முதலில்
கண்டுபிடித்து
அறிவிக்கின்றவன்
நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன் ''- என எழுதியிருந்தேன் .
இது உண்மையிலும் உண்மை .
இதில் எனக்கு பொருமையே .
ஏனெனில் ,
இது வரை ,
ஏன் இந்தக்கணம் வரைக்கும் கூட
யாரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கொண்டதில்லை .
மேலும்
எனக்கு முன் திருக்குறளுக்கு உரையொழுதிய யாரும்
எந்த உரையாசிரியரும்
இந்தக்கணம் வரைக்கும் இவ்வாறு பொருளும் கொண்டதில்லை .
உரையும் கொண்டதில்லை .
இதுவே உண்மை.
இதுவே வரலாறு .
வள்ளுவர் தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் .
அதைவிடுத்து
சிலர் இதற்கு தாங்கள் உரிமைகோர முயற்சிப்பதாக அறிந்தேன் .
மனம் மகிழ்ந்தேன் .இப்படியாவது வள்ளுவத்தை படிக்க ஆரம்பித்துவிட்டனரே என .
ஆனால் அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கின்றேன் .
திருக்குறளில் புதையுண்டுள்ள உண்மைகள் அதிகம் .
அவசரப்படவேண்டாம் .
இன்னும் நிறையா செல்லுகின்றேன் .
அதில் இது 1000ல் ஒன்று தான்.
ஆதலால்
இது ஒன்றிற்கு மட்டும் உரிமைகோரி உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள் .
இதற்கு ஆதரவாக இருந்து திருக்குறளை ஆழப்படுத்துங்கள் இதுவரை அகலப்படுத்தியது போதும் .
தமிழனாக இருந்து காயப்படுத்தாதீர்கள் .
அவ்வாறு நீங்கள் செய்தால் நான் எனது ஆக்கத்தை மறுபரிசிலனை செய்யவேண்டிவரும் . இதனால்
திருக்குறளுக்கு நீங்கள் மிகப்பெரிய தீங்கு செய்வதுடன் .
தமிழ் சமுதாயத்திற்கே
வரலாற்று ரீதியிலும் ,வாழ்வியல் ரீதியிலும் துரோகம் செய்தவராவீர் .

நிறுத்திக்கொள்ளுங்கள்
இத்துடன் .

நன்றி.


வாழ்க தமிழ் .

வாழ்க தமிழன் .

வாழ்க தமிழினம் .

வாழ்க வள்ளுவம் .

வீழ்ந்தது போதும் இனி வாழ்வோம் .

நன்றி.


வணக்கம் .


கடைசியாக :
இத்துடன் வலையில்
தினமும் வெளிவந்த
''வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ''
இனி மாதம் ஒருமுறை
வெளிவரும் என்பதனை
இது வரை ஆதரித்து வந்த
நல்லுள்ளங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் .
இத்தனை நாள் ஆதரவு தந்த
நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி .

வணக்கம் .


.

.

.